Tag: தமிழ் அரசியல் செய்தி
அ.தி.மு.க., தி.மு.க. இடையே ஏாி தூா்வாருவதில் பிரச்சினை!
அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஏாியை தூா்வாரத் தொடங்கினா். நீா் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு குளம் உள்ளிட்ட நீா் நிலைகளை தூா்வாாி பராமாிக்க...
வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!
ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாய அளவைத் தாண்டி...
முதல்வரை கைது செய்யுங்கள்! மதுரையில் இளைஞர் போராட்டம்!
கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரச்சாரம் செய்த வளர்மதி என்ற மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது...
குடியரசு தலைவர் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி!
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சம் வாக்குகளுக்கு மேல்...
நீட் தேர்வு குறித்து பிரதமரை சந்திக்க சென்ற தமிழக அமைசசர்கள்!
''நீட் தேர்விலிருந்து தமிழகத்தை விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இதற்கான மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. நீட் தேர்வுக்கும் மத்திய...
ராஜ்யசபாவில் பேச அனுமதி மறுத்ததால் எம்,பி, பதவியை ராஜினாமா செய்த மாயாவதி!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, இவரது கட்சியின் சார்பில் ஒரே ராஜ்யசபா உறுப்பினராக இவர் இருந்து வந்தார்....
அரசியலுக்கு வருவாரா கமல்?
நடிகர் கமல்ஹாசன் யாம் மன்னரில்லை, முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று வசனங்களை அள்ளி தெரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என்று...
2 மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு பிரதமர் அறிவித்தார்!
நாட்டின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மத்திய வீட்டு வசதி மற்றும்...
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்!
குடியரசு துணைத்தலைவா் ஹமீது அன்சாாியின் பதவிகாலம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அந்த பதவிக்கான தோ்தல் வருகிற 5ம் தேதி...
தும்கூர் சிறைக்கு மாற்றப்படுவாரா சசிகலா?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளா் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும்...