செய்திகள்
வண்ணாரபேட்டை மக்களுக்கு சேவை செய்த மகப்பேறு நிபுணர் டாக்டர் சி.வேணி மறைவு
வண்ணாரபேட்டை பகுதியில் ஏழை மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து பெயர் பெற்ற “5 ரூபாய் மருத்துவர்” டாக்டர் எஸ். ஜெயச்சந்திரனின் மனைவியரும்,...
துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை அறிவித்த தே.ஜ.கூ
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரும் துணை ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பு,...
கிண்டியில் பன்முக வணிக வளாகம் அமைக்க சென்னை மெட்ரோ திட்டம்
சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL) கிண்டியில் பல்தளக் கட்டடம் ஒன்றை எழுப்பி, அதை பன்முக வணிக வளாகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. தற்போது கிண்டி...
சென்னையில், மேம்பாலத்தில் இருந்து குதித்து 39 வயது ஆண் தற்கொலை!
சென்னை விமான நிலையம் அருகிலுள்ள திருசூலம் மேம்பாலத்தில் இருந்து குதித்து, சுமார் 39 வயதுடைய ஐடி நிறுவனத்தின் பணியாற்றும் ஒருவர் இன்று காலை தற்கொலை...
த வெ க வுக்கு 60 சீட் : புட்டு புட்டு வைத்த அன்வர் ராஜா!
அ.தி.மு.க.வை விட்டு தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஒரு ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் நடக்கும் கூட்டணி அரசியலைக்...
OPS ஐ சமாதானப் படுத்த முயற்சித்தேன் : நயினார் நாகேந்திரன்!
பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன...
அழைத்த பிஜேபி அலுவலகம்: மறுத்த OPS!
பஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க மறுத்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலாக பாஜகவின்...
இழுத்து கொண்டே போகும் ரிதன்யா வழக்கு – தந்தை வருத்தம்!
தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்த புகாரில், திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை...
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை: குற்றவாளி குறிப்பிட்ட முக்கிய வாக்குமூலம்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 2025 ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடிந்து...
தமிழ்நாட்டுக்கு போதிய நிதி வழங்கவில்லையா? பிரதமர் மோடி ஆவேச பேச்சு!
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மத்திய அரசு...










