அரசியல்
மகனிடம் கோபித்து கொண்டு வெளியேறிய தாய், பெசன்ட் நகர் பீச்சில் சடலமாக கண்டெடுத்த அவலம்!
பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி பேசி டெய்சி ராணி. ஜோசப் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக...
எனக்கு மூணு வயது மகன் இருக்கிறான் தயவு செய்து அதற்காகவாவது விட்டு விடுங்கள் என்று கெஞ்சியும் விட்டு வைக்காத தீவிரவாதிகள்!
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (TRF) பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை பிரதமர்...
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்: அதிமுக அதிர்ச்சி!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார்...
பஹல்காம் துப்பாக்கிச் சூடு எதிரொலி : பாகிஸ்தானும் இந்தியாவுக்கு தடை விதிக்கப் போகிறது!
ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலாத்தலமான பஹலகாமின் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற விஷயம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர தாக்குதால்...
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீர் மாவட்டம் பகல் காப்பகம் பகுதியில் நேற்று குதிரை சவாரி செய்து கொண்டிருந்த பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடந்தி யதில்...
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில்...
எனக்கு யார் நீதி வழங்குவார்கள்? வன்முறையாக மாறிய வக்பு போராட்டம்: மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி!
சந்தன் தாஸ் (40) மற்றும் அவரது மாமனார் ஹர்கோபிந்த் தாஸ் (70) ஆகியோர் மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு...
வக்பு வாரிய திருத்த சட்டத்தால், வக்கு சொத்துக்களை பதிவு செய்வதில் சிக்கல்!
வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன், உ.பி.யில் ஷியா மற்றும் சன்னி வக்பு வாரியங்கள் எந்த தலையீடும் இல்லாமல் சொத்துகளை பதிவு செய்ய...
இந்து கோவில்களில் மீன் கடைகள் கட்டாயாமாக வைக்க கூடாது- பாஜக ஆதரவாளர்கள்!
டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...
மைனர் பெண்ணின் கருவை கலைத்து ஆணவ கொலை: ஆந்திராவில் பரபரப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த 17 வயது மைனர்...