பொது

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா (27). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற இரண்டரை...

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தண்ணீர் இல்லாத கிணற்றில் கடந்த 14ம் தேதி பிணமாகக்...

கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வெங்கட்டப்பா (வயது 56). இவருடைய மனைவி பாப்பம்மா (வயது 45). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள...

ராஜஸ்தான் சிரிசில்லா மாவட்டம் கஜ சிங்கம் வரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்த ரெட்டை கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த...

பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி பேசி டெய்சி ராணி. ஜோசப் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக...

கேரள மாநிலம் மூணாறில் நல்லதண்ணி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். கம்ப்யூட்டர்...

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (TRF) பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை பிரதமர்...

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார்...

ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலாத்தலமான பஹலகாமின் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற விஷயம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர தாக்குதால்...

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பதங்கலிங்கப்பள்ளி என்னும் பகுதியில் 45 வயதுமிக்க சைலு என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா என்ற...