பொது
தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக இரண்டரை வயது குழந்தையை அடித்தே கொன்ற காதலர்கள்! – நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா (27). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற இரண்டரை...
சமூக வலைதள நண்பர்கள் மூலம் தகாத உறவு : இளம்பெண் தற்கொலை!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தண்ணீர் இல்லாத கிணற்றில் கடந்த 14ம் தேதி பிணமாகக்...
ஆடு மேய்க்க சென்ற இடத்தில் அரை நிர்வாணமாக கிடந்த பெண் : கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!
கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வெங்கட்டப்பா (வயது 56). இவருடைய மனைவி பாப்பம்மா (வயது 45). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள...
இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றும் பாராமல் கடித்துக் கொதறிய காமக்கொடூரன்
ராஜஸ்தான் சிரிசில்லா மாவட்டம் கஜ சிங்கம் வரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்த ரெட்டை கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த...
மகனிடம் கோபித்து கொண்டு வெளியேறிய தாய், பெசன்ட் நகர் பீச்சில் சடலமாக கண்டெடுத்த அவலம்!
பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி பேசி டெய்சி ராணி. ஜோசப் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக...
மணமகளின் உல்லாச வீடியோவை மணமகனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம் மூணாறில் நல்லதண்ணி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். கம்ப்யூட்டர்...
எனக்கு மூணு வயது மகன் இருக்கிறான் தயவு செய்து அதற்காகவாவது விட்டு விடுங்கள் என்று கெஞ்சியும் விட்டு வைக்காத தீவிரவாதிகள்!
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (TRF) பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை பிரதமர்...
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்: அதிமுக அதிர்ச்சி!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார்...
பஹல்காம் துப்பாக்கிச் சூடு எதிரொலி : பாகிஸ்தானும் இந்தியாவுக்கு தடை விதிக்கப் போகிறது!
ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலாத்தலமான பஹலகாமின் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற விஷயம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர தாக்குதால்...
குடிக்கக்கூடாது என்று கண்டித்ததால் கணவனின் ஆணுறுப்பை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த மனைவி!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பதங்கலிங்கப்பள்ளி என்னும் பகுதியில் 45 வயதுமிக்க சைலு என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா என்ற...