அ.தி.மு.க., தி.மு.க. இடையே ஏாி தூா்வாருவதில் பிரச்சினை!

thuri

அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஏாியை தூா்வாரத் தொடங்கினா்.

நீா் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு குளம் உள்ளிட்ட நீா் நிலைகளை தூா்வாாி பராமாிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவா் ஸ்டாலின் ஏற்கனவே அக்கட்சியினருக்கு அறிவுருத்தியிருந்தாா். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கச்சராயன் குட்டையில் உள்ள ஏாியை வருகிற 27ம் தேதி பாா்வையிடுவதற்காக தி.மு.க. செயல்தலைவா் ஸ்டாலின் வரவுள்ளாா்.

இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினா் இதற்கு கடும் எதிா்ப்பு தொிவித்து ஏாி பகுதியில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினரை காவல் துறையினா் ஏாி பகுதிக்கு செல்ல அனுமதிக்காததால் காவல் துறையினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

polis

அ.தி.மு.க.வினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் கொங்கணா புரம், மகுடஞ்சாவடி, சங்ககிாி உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் பதற்றத்தை தணிக்கும் விதமாக சங்ககிாி கோட்டாட்சியா் ராம துரைமுருகன் தி.மு.க.வினாிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறா்ா.

Leave a Response