அரசியல்
ஓ.பி.எஸ் அணிக்கு குதிக்க தயாராகும் அ.தி.மு.க’வின் கேவல பேச்சாளர்கள்….
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக.,வில் ஏற்பட்ட பிளவினால் ஓ பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து பல்வேறு அரசியல்...
இரட்டை இலை சின்னம்! லஞ்சம் கொடுத்த டி.டி.வி. தினகரன்?.
டெல்லியில் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக லஞ்சம் வாங்கிய ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஆ.இ.அ.தி.மு.க....
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!..
வரும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக உள்ளாட்சி...
திருப்பூரில் பெண் தாக்குதல், A D S P பாண்டியராஜன் சஸ்பெண்டு, ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!..
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில் இருந்து கருமத்தம்பட்டி செல்கின்ற...
இன்று கவர்னரை சந்தித்த தி.மு.க தலைவர்கள்!…
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, திமுக தலைவர்கள் மும்பையில் இன்று(ஏப்ரல் 12) சந்தித்து பேசினர். பணப்பட்டுவாடா நடந்ததாக ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த...
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து!..
பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் சூழல் வரும்போது மீண்டும் இடைத்தேர்தல்...
முக்கிய ஆலோசனையில் தலைமை தேர்தல் கமிஷன்!..
டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரிகள் தலமை கமிஷனர் நஜீம் ஜைதியுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனி...
ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது. சுயேட்சை வேட்பாளர் உள்பட 62...
நாளை மாலையுடன் ஓய்கிறது ஆர்.கே நகர் பிரச்சாரம்!..
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் ஆர்.கே.நகரில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல்...
தமிழக புதிய தேர்தல் கமிஷனராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்!..
தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட், தமிழக தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இருப்பினும்...