க்ரைம்
போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெண் மருத்துவர்: கோடி ரூபாய் சொத்தை விற்று போதை பொருள் வாங்கிய அவலம்!
நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த பெண், தன்னுடைய போதைப் பொருள் பழக்கத்தினால், ரூ.1 கொடி மதிப்பிலான சொத்தை விற்று கொகைகன்...
வழுக்கை தலையில் முடியை நட்டு, உயிரைக் குடித்த சோகம்! – போலி மருத்துவருக்கு வலை வீச்சு!
உத்திரபிரதேசம் மாநிலம் கேம்பூரில் உள்ள பவர் பிளாண்ட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் வினித் துபே. இவருக்கு தலை முடி கொட்டியதால் கடந்த மே...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் சர்ச்சை பேச்சு: கொந்தளிப்பில் இந்தியா!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி குடுக்கும் விதமாக இந்திய இராணுவ ப்படை மேற் கொண்ட, ' ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான்னின் பல பகுதிகளில் தாக்குதல்களை...
அளவு கடந்த செல்லம் மகளின் உயிரை குடித்ததா?
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி(50). ஆட்டோ டிரைவர் இவரது மனைவி செல்வி(45). இவர்களது மகள்கள் ரஞ்சனி(19), சந்தியா(17). இதில் ரஞ்சனி பிஎஸ்சி நர்சிங்...
நான்கு நாட்கள் கழிவறையில் நிர்வாணமாக கிடந்த பெண்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 21 வயதுடைய இளம்பெண் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து...
சொத்துக்காக 63 வயது மூதாட்டியை கொலை செய்த டாக்ஸி டிரைவர்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரை காவ் லால் பகுதியில் 63 வயதான ராகினி என்ற பெண், பிரதாப் என்ற டாக்ஸி டிரைவருடன் வாழ்ந்து...
பைக் வேணும்னா லாட்ஜுக்கு வா மிரட்டிய காவலர் : செம்ம டோஸ் கொடுத்த பெண் உறவினர்கள்!
சென்னை செந்நீர் குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரின் மோட்டார் பைக் காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு...
மனைவி மீது நடத்தையில் சந்தேகம்: தூங்கும்போது கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்!
ராஜஸ்தானி தீத்துவானா மாவட்டத்தில் உள்ள நாவா பகுதியில் பாக்சந்த் என்ற 30 வயது நபர், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி அர்ச்சனாவை கோடரியால் வெட்டிக்...
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஐந்து பள்ளி மாணவிகளுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்: போக்சோ சட்டத்தில் கைது!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிராம பகுதியை சேர்ந்தவர் உமேஸ்வரன் (26). பி.ஏ பட்டப்படிப்பை முடித்து அரசு பணிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுவரை சும்மா...
போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மாதுரி தீட்சித் எங்களுக்கு! – மதகுருவின் சர்ச்சை பேச்சால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,...










