அரசியல்

மதுரை மேலூரில் டிடிவி தினகரன் தலைமையில் இன்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல...

அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை என்றும் அதிமுகவின் 2 அணிகள் இணைவது பற்றி விரைவில் நல்ல முடிவு வரும்...

இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ஆகஸ்டு...

நாடு முழுவதும் நாளை 70-வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமை அலுவலகத்தில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது....

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பிறகுதான் சட்டமாகும்! அந்த வகையில் கடந்த ஜூலை 25-ம் தேதி குடியரசுத்...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி மேலூரில் தினகரன் தலைமையில் இன்று பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் தினகரனுக்கு கட்சியில் உள்ள பலத்தை நிரூபிப்பதாக இருக்கும் என...

அ.தி.மு.க. மூன்று நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கும் சூழலில் இதோ இணைகிறது, அதோ இணைகிறது என ஆளாளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், இதுவரை இணைப்பு...

தூத்துக்குடியில் நடந்த, கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமிழகத்தில்...

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஷீரடி சாய்பாபா மற்றும் சிக்னாபூர் சனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். அதிமுக இரு அணிகளும் இணைப்பு உள்பட பல்வேறு...

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வரும்போது அவரது முன்னிலையில் அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர்கள் அக்கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பா.ஜ.,வினர்...