மோடியை சந்திக்கிறார் ஓ.பி.எஸ் ! அ.தி.மு.க. அணிகள் இணைய வாய்ப்பு?

modi ops

அ.தி.மு.க. மூன்று நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கும் சூழலில் இதோ இணைகிறது, அதோ இணைகிறது என ஆளாளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், இதுவரை இணைப்பு சாத்தியமில்லாததாகவே இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ளார். டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

சந்திப்புக்குப் பிறகு அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது!

Leave a Response