தூத்துக்குடியில் நடந்த, கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,
அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால், அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. பா.ஜ.க. இங்கு ஆட்சியமைக்க 400 வருடங்களுக்கு மேலாகும்” என்கிற ரீதியில் பேசினார்.