அரசியல்

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில்...

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது, கோட்சே பற்றி தாம் பேசிய கருத்தை பல காலமாக...

ராஜதந்திரி என்று பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை; கமல் ஹாசனால் என்ன செய்ய முடியும்?என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும்...

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,...

பதவி ஆசையில் இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முதல்வர் என்று பெயர் பொறித்த இருக்கையை வாங்கிகொடுங்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர்...

நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியவே முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில்...

தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு கேட்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி,...

தமிழர்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வரும்போது அதைத் தடுத்ததே திமுகதான் எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சந்திப்புக்கு அனுமதி கேட்ட...

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு, ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தாளமுத்துநகர்...

ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுக அரசை தொட்டு பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதி அதிமுக...