Tag: tamilnadu general news
கேட்டவுடன் கிடைக்கும் இரயில் முன்பதிவு டிக்கெட்!…
'கேட்டவுடன் முன்பதிவு டிக்கெட் என்பது, வரும், 2020ல் சாத்தியமாகும்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்தார். டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு...
ஊருக்குள் புகுந்த ராஜ நாகம்: அசால்ட்டாக பிடித்த வனத்துறையினர்!..
நீலகிரி மாவட்டம் அருகே உள்ள தேவல கரியன்ஷோலா வனப்பகுதிக்கு அருகே ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை வனப்பகுதிக்குள் இருந்து 3.5 மீட்டர்...
ஒரு ஊரே புற்று நோயால் மடிகிறது…?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனார் ஊற்று கிராமத்தில் , கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளனர். புற்றுநோய்...
4 மாத கைக்குழந்தையை கொலை செய்த தாய்:மந்திர சக்தி கொல்லச் சொன்னதாக வாக்குமூலம்..
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப் நகரில் உள்ள வீடு ஒன்றின் நீர்த்தொட்டியில், நான்கு மாத குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனைக் கண்ட...
இன்று ராடன் மீடியா நிறுவனத்திளும் வருமானவரித்துறையினர் சோதனை!..
கடந்த 7-ஆம் தேதி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...
பாம்பு கடித்து பக்தர் மரணம்!சாமியார் தப்பி ஓட்டம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஜதாவாஸ் கிராமத்தில் போபா என்ற சாமியார் வசித்து வந்தார். அவர் பாம்புகளை வைத்து, பொதுமக்களிடம் வித்தை காட்டி...
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரயிலில் சிக்கி உயிரிழந்த மருத்துவர்…
பிறந்தநாள் கொண்டாடும் சமயத்தில், மருத்துவர் ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி...
வானில் பிறந்த பெண் குழந்தை…
வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணிற்கு, வானில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக திகழ்வது பெரு. அது அமேசான் காடுகளுக்கும்,...
கூட்டு பலாத்காரம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி..
மேகலயாவின் கிழக்கு ஜெயிண்டியா ஹில் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி 16 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, 5 சிறுவர்கள் உட்பட 7...
நிலவிற்கு செல்ல நாசாவிற்கு யோசனை சொன்ன, சென்னை மாணவருக்கு பாராட்டு!..
நிலவிற்கு செல்ல நாசாவிற்கு யோசனை சொன்ன, சென்னை மாணவருக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. ஆராய்ச்சிப் படிப்புகள் முடித்த பின்னர், அற்புதமான கண்டுபிடிப்புகளும்,...