Tag: Fishermen
இலங்கை மீனவர் என நினைத்து- இந்திய மீனவர் மீது துப்பாக்கி சூடு!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து...
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- அமைச்சர் வேண்டுகோள்!
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்...
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு! மத்திய அரசுக்கு மீனவர்களின் கோரிக்கை!
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கியும், அவர்களைச் சிறைபிடித்தும் வருகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் 31–ஆம் தேதி முதல்...
பழவேற்காடு மீனவர்கள் நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை !
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையாலும் கடல் அலையின் சீற்றம் காரணமாகவும் லைட்ஹாவுஸ் குப்பம், அரங்ககுப்பம், கூனங்குப்பம் உள்ளிட்ட முப்பதுக்கும்...
கனமழையின் காரணமாக மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை!!
மழை காரணமாக புதுச்சேரி மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த வளி மண்டல...
கன்னியாகுமரி மீன்வளத்துறை அதிகாரியின் கூடுதல் கட்டுப்பாடு- மாட்டிக்கொண்ட மீனவர்கள்!
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க...
இலங்கை கடற்படை அட்டகாசம்- ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை, அவர்களின்...
மீனவர்கள் வயிற்றில் அடிக்கும் மீன்வளத்துறை அமைச்சரும் அவரது உறவினர்களும்!
மீன்பிடி படகில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் சீன எஞ்சினை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசிமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது போலீசார்...
நீட் தேர்வு விவகாரம்…தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்!
அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. இதைதொடர்ந்து...
நாகப்பட்டின மீனவர்கள் இடையே மோதல்… 3 படகுகளுக்கு தீவைப்பு!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களுக்கிடையே பழைய மற்றும் புதிய மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் பிரச்சனை இருந்துள்ளது. அண்மையில்...