கனமழையின் காரணமாக மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை!!

shutterstock_288224927.jpg.image.975.568
மழை காரணமாக புதுச்சேரி மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திரையில் நகர்ந்து தற்போது மன்னார் வலைகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கெண்டுள்ளது. அதனால் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாலும் கன மழை போழிவதாலும் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response