Tag: மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 31ம் தேதி முதல் காலவரயற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய பகுதிகளில் இருந்து மீன்...

இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் லட்சத்தீவு இடையே கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. இதனால் வங்கக் கடலின் பாக் ஜலசந்தி மற்றும்...

கடந்த 10-ஆம் தேதியில் இருந்து இராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்திய...

அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்டது. கரையை கூட கடக்காமல் கடலில் இருந்தபடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரதாண்டவமாடியது ஓகி...

குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த 43 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக...

ஓக்கி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களிலும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. தற்போது தெற்கு இலங்கை...

மீனவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள் மீனவ மக்கள்....

கேரளாவில் மீட்கப்பட்ட  மீனவர் உடல், நேற்று காலை குமரி கொண்டு வரப்பட்டது. ஓகி புயல் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் நாசத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது....

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்:- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார். தாழ்வு மண்டலமாக...

ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் சுமார் 1500 பேர் மாயமானதாக வந்த திடுக்கிடும் தகவலை அடுத்து...