Tag: Fishermen
10 விசைப்படகுகள், 50 நாட்டு படகுகளின் நிலை என்ன? பிதியில் குமரி மக்கள்!
கேரளாவில் மீட்கப்பட்ட மீனவர் உடல், நேற்று காலை குமரி கொண்டு வரப்பட்டது. ஓகி புயல் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் நாசத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது....
மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்:- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார். தாழ்வு மண்டலமாக...
லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 15 படகுகள்!
ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் சுமார் 1500 பேர் மாயமானதாக வந்த திடுக்கிடும் தகவலை அடுத்து...
குமரி மாவட்டத்தில் மீனவ மக்கள் சாலை மறியல்!
ஓக்கி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தையே மிரட்டி எடுத்தது. தற்போது லட்சத்தீவிலிருந்து 270 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்துசென்றுவிடும்...
ரோந்துப் படகு மோதி மீனவர் காயம்- கடலோர காவல்படை விளக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது நாட்டுப் படகில் மணிகண்டன், நாகேந்திரன், முருகேசன் ஆகிய 3 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மண்டபம்...
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் அச்சத்தில் ராமேஸ்வ மீனவர்கள்!
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த...
மீனவர்கள் சுடப்பட்டதற்கு புதிய கதை சொல்லும் பாஜகவின் தேசிய செயலாளர்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்ரம் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மீனவர்களை நோக்கி இந்திய கடலோர காவல்...
சுட்டது இந்திய கடலோர காவல் படை இல்லை- அடித்து சொல்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர்!
கடந்த 14 ஆம் தேதி கச்சத் தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி...
இந்தி பேசாததால் துப்பாக்கிச் சூடு! இந்திய கடற்படை! ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஸ்டிரைக்!
இந்தி பேசாததால் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில்...
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர்!
மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் மற்றும் மழை கால சேமிப்பு நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்து 500...