Tag: CHENNAI
சென்னையில், மேம்பாலத்தில் இருந்து குதித்து 39 வயது ஆண் தற்கொலை!
சென்னை விமான நிலையம் அருகிலுள்ள திருசூலம் மேம்பாலத்தில் இருந்து குதித்து, சுமார் 39 வயதுடைய ஐடி நிறுவனத்தின் பணியாற்றும் ஒருவர் இன்று காலை தற்கொலை...
காதலிப்பதாக கூறி இளம் பெண்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட ஜிம் மாஸ்டர் : காவல்துறை கைது.
சென்னை ராயபுரம் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக சேர்ந்தார். இந்நிலையில் உடற்பயிற்சி...
சென்னை அருகில் இவ்வளவு குறைவான விலையில் இப்படி ஒரு அசத்தலான வீடா!
பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு...
உலகளாவிய காவல் துறை தடகள போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற சென்னை காவலர் பிரமிளா!
நெதர்லேண்ட்ஸ் நாட்டிலுள்ள ரோட்டர்டேம் என்னும் ஊரில் தற்போது 'உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு 2022' போட்டி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறவிருக்கும்...
வெளி நாட்டில் உள்ள பிரபல யூனிவர்சிட்டியில் சேர்வதற்கு NEW EDGE கொடுக்கும் பயிற்சி
மயிலை தி. மு. க. எம். எல். ஏ T. வேலு, பெப்சி தலைவர் R. K. செல்வமணி தொடங்கிய தலைமை செயல் தலைவர்...
தமிழகத்தில் இனி வரும் நாட்களில் சுட்டெரிக்க போகும் வெயில்.!
வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் ஆகியவற்றின் காரணமாக உள்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக...
புதுச்சேரியிலும் அரசு பஸ் கட்டணம் உயர்வு
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திற்குள் இயக்கப்படும் அரசு பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை. புதுச்சேரியில் இருந்து...
பாபர் மசூதி இடிப்பு- இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம்!
பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்குதூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திருச்சியில் விமான நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில்...
மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்:- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார். தாழ்வு மண்டலமாக...
சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை- மூன்று நாட்களுக்கு நீடிக்கும்!
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால்...










