தமிழ் செய்திகள்
உலகளாவிய காவல் துறை தடகள போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற சென்னை காவலர் பிரமிளா!
நெதர்லேண்ட்ஸ் நாட்டிலுள்ள ரோட்டர்டேம் என்னும் ஊரில் தற்போது 'உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு 2022' போட்டி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறவிருக்கும்...
கொரோனா நிதி வழங்கிய தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு…
தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று தமிழக மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் தொழிலாளர்கள்...
கென்யாவில் அணை உடைந்து 27 பேர் பலி 36 பேர் காயம் !!
கென்யாவின் தென் பகுதியில் உள்ள நகுரா நகரத்தில் பெய்த கனமழை காரணமாக அணை ஒன்று உடைந்தது. இதில் அருகிலிருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் 27...
காரைக்குடி முதல் மதுரை வரை ரயிலை நீட்டியுங்கள்’- கோரிக்கை வைக்கும் பொதுமக்கள் !
காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான இருக்கும் ரயிலை மதுரை வரைக்கும் நீட்டிக்க பொதுமக்களிடமிருந்து ரயில்வேக்கு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அந்த மனுக்களை...
நான் அணிந்திருக்கும் உடையிலேயே பிச்சை எடுக்க அனுமதி வேண்டும் ! கமிஷனருக்கு கடிதம் எழுதிய காவலர் !
இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை என்பதால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும், அதனால் தனக்கு காவலர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி தரவேண்டும்...
தென் தமிழகம், வடக்கு உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!
தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின்...
உகாண்டாவில் 3 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை !
தென் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரசிதி பெற்றது. இந்த பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளின் குடும்பங்கள்...
இடியுடன் கூடிய “மழைக்கு” வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்…
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு...
பூமி நேரமான இன்று “ஒரு மணி நேரம்” விளக்குகளை அணைத்து வைக்க அமைச்சர் வேண்டுகொள்..
பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும்...
தனியாா் பள்ளிகள் கட்டண நிா்ணயம் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
தனியாா் பள்ளிகளுக்கான கட்டணத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிா்ணயித்து இணையத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியாா் பள்ளிகளில் அதிகப்படியான...