Tag: தமிழ் செய்தி

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரபரப்பான நேரத்தில் 9 வயது சிறுவனை 24 வயது இளைஞர் பாலியல் தொல்லைக் கொடுத்ததை தான்...

காஞ்சிபுரம் வேலியூரில் உள்ள காகித மில்லில் அரக்கோணத்தைச் சேர்ந்த இனையதுலா வேலை செய்துள்ளார். வயது(35), இவர் இரவு பணி முடிந்து உடல் சோர்வடைந்து அந்த...

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கன்னியா குமரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று மழை பெய்து வருகிறது. தமிழகம்...

மூளைச் சாவடைந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 6 பேர் மறுவாழ்வு...

மனிதரை போல் பேசாமல், அசாதாரண நடவடிக்கைகளை சிறுமி குரங்கு கூட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். கட்டர்னியாகத் வனவிலங்கு சரணாலயம் ரோந்து ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் யாதவ்...

நெற்குன்றம் அருகே உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடில்...

சென்னை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களை கடல் அலை அடித்துச் சென்றதில், நண்பர்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் சென்னை...

சென்னை துறைமுக ஊழியர், கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமாகினார். திருவல்லிக்கேணி அருகேயுள்ள குப்பத்தைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர் பணி நிமித்தமாக...

தாம்பரம் அருகே ஒரு வீட்டில் புகுந்து ​பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்த பொறியியல் மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். வண்டலூர் அருகேயுள்ள கொளப்பாக்கத்தில் உள்ள...

உல்காஸ்நகர் அருகே காதலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், காதலியை தீக்கிரையாக்கிய காதலன் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உல்காஸ்நகர் பகுதியில் உள்ள...