Tag: தமிழ் ஜெனரல் செய்தி
‘நீட்’ தேர்வில் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவ- மாணவிகள் கருத்து…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி...
800 கிலோ எடை மதிப்புள்ள புள்ளி சுறா செத்து கரை ஒதுங்கிய பரிதாபம்…!
கடல் வாழ் உயிரினங்கள் இயற்கைச் சூழல் காரணமாக, மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இறந்து கரை ஒதுங்குவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியின் பாம்பன்...
110-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி: கிருஷ்ணகிரி…
கிருஷ்ணகிரியில் 110-ஆவது பிறந்த நாளை தனது வாரிசுகளுடன் கொண்டாடிய மூதாட்டியிடம் அனைவரும் ஆசி பெற்று சென்றனர். கிருஷ்ணகிரி செந்தில் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. கம்யூனிஸ்ட்...
கணவரை துப்பாகியால் சுட்ட மனைவி…!
பெங்களூருவில் வசிக்கும் ஹம்சா (48), சாய்ராம் (53) தம்பதிக்கு திருமணமாகி சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இளம் வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார்....
டெல்லியில் 1000 குழந்தைகள் மயக்கம்..
டில்லியில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 1000 குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர். டில்லி துல்லக்பாத் பகுதியில் விடுதி வசதியுடன் கூடிய பள்ளி இயங்கி...
ரூபாய் நோட்டுகளை விழுங்கிய மனைவி..!
கணவனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 7000 அமெரிக்க டாலரை விழுங்கிய மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்...
கட்டாய ‘ஹெல்மெட்’ திட்டம் ரத்தாகிறது: இன்று மாலை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…
புதுவையில் மே 1-ந்தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல்...
23 வயது வாலிபருக்கு 100 வருட சிறை
89 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொள்ளையடித்த வாலிபருக்கு 100 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ம் வருடம்...
தூங்கிய பயணி: அபராதம் செலுத்திய இரயில்வே…!
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் கார்க். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு கோவை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில்...
எஜமானை வணங்கிவிட்டு செல்லும் பருந்து..!
பொள்ளாச்சியில் பருந்து ஒன்று தன்னுடைய உயிரை காப்பாற்றிய எஜமானை தினமும் வணங்கிவிட்டு செல்கிறது. பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கள் இறக்கும் தொழிலாளி அனிலுமார்....