Tag: தமிழ் அரசியல் செய்தி
கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு-உச்சநீதிமன்றம் அதிரடி !
கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா நாளை மாலை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில்...
122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சி 122 வது மலர் கண்காட்சி. இந்த மலர்...
கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை ! திமுக செயல் தலைவர் !
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அனைத்துக்...
முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சி துவங்குகிறார் !
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய உத்தரவுகள் பிறப்பித்ததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு...
எடியூரப்பா முதல்வராக பதவியேற்பு : சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா !
கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (15/05/2018) வெளியானது. இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸும், ஜேடிஎஸ்ஸும் இணைந்து...
மக்களை நான் இனி அடிக்கடி சந்திப்பேன் : கமல் !
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக நேற்று கன்னியாகுமரிக்கு சென்றிருந்த ...
தங்களுக்காக சீர் செய்யப்படாத சாலைகள் இவர் வருகைக்காக சீரமைக்கப்படுவதா ? கொடைக்கானல் மக்கள் வேதனை !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். அதற்காக நடைபாதைக்கு டைல்ஸ்...
எஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்ட வழக்கு : வழக்கறிஞரை சரமாரியாக சாட்டிய உயர்நீதிமன்றம் !
எஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்டது குறித்து பொது நலன் வழக்குத் தொடரப்பட்டதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரிக் கேள்வியை எழுப்பியுள்ளனர். எஸ்.வி. சேகர் வீட்டின்...
மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் கட்டுவதா ? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை…
அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர்...
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரப்படுத்தகூடது ! அமைச்சர் அறிவிப்பு !
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (புதன்கிழமை) இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின. www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதள...