Tag: இரட்டை இலை

தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள விசாரணையில் பங்கேற்பதற்காக இபிஎஸ்-ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்குமா?...

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந் தேதி நடைபெற்ற...

எம்.ஜி.ஆர். வெற்றியோடு துவக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாகிய அதிமுக எனும் நமது உயிர் மூச்சான கழகத்தினை ஜெயலலிதா மாபெரும் வெற்றி இயக்கமான இந்திய பூபாளத்தில்...

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை இலை சின்னத்தை...

கட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாததால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கலாம் என கூறப்படுகிறது. பல்வேறு களேபரங்களுக்கு...

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆ.தி.மு.க இரு அணியாக பிரிந்துவிட்டன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியகவும்,சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்...

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக.,வில் ஏற்பட்ட பிளவினால் ஓ பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து பல்வேறு அரசியல்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிடும் சசிகலா, ஓ.பி.எஸ் அணியினருக்கு கட்சி பெயர், சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து,...

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஏற்பட்டுள்ள பிளவு அடுத்தடுத்த பரபரப்புகளை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இரு அணியினரும் தற்போது...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை குறித்து பேசுவதற்காக இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்...