ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்..

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள்  இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் அறிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response