Tag: மத்திய
சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி: முதல்வர் அறிவிப்பு..
சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது என்பதும், சின்னத்திரை படப்பிடிப்பில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற...
குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று சிபிஐ விசாரணை..!
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்காக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம்...
நீட் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன : திருநாவுக்கரசர் கேள்வி..!
நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டதை விட ஒருநாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி...
விவசாயிகள் பற்றி கவலைப்படாத மத்திய, மாநில அரசுகள் இருந்து என்ன பயன்-துரைமுருகன் கேள்வி..!
தமிழக விவசாயிகள் காவிரி விவகாரத்தில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில், அதைப்பற்றி கவலைப்படாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று திமுகவின் முதன்மைச்...
எட்டு பேரை வெட்டி கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்-நடிகர் மன்சூர் அலிகான்..!
எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று...
குட்கா போதைப் பொருள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்..!
குட்கா போதைப் பொருள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட...
காவிரி மற்றும் காஷ்மீர் சிறுமி விவகாரம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து வடகரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..
நெல்லை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெல்லை மாவட்டம் வடகரையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை...
காவிரி வாரியம் அமைக்க வேண்டும்… கடவுச்சீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட தேமுதிக!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம்...
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்..
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிப்பது...
மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!
60 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவர்களுக்கு...