ஏரியில் மூழ்கி 2 பேர் பலி: கடலூர்…

images
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வாலாஜாவில் உள்ள ஏரியில் செல்வகுமார், புவனேசன் என்ற இருவர் குளிக்க சென்றுள்ளனர். பின்னர் குளித்து கொண்டிருந்த இருவரும் திடிரென நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Response