Tag: தமிழக ஜெனரல் செய்தி
இடுப்பளவு தண்ணீர் கால்வாயைக் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்!!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னமாங்கோடு பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் தொடக்கப் பள்ளி மட்டும் உள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி படிப்பைத்தொடரவும்,...
கோவையிலும் வருமான வரித்துறையினர் சோதனை !
கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவை ராம்நகரில் உள்ள செந்தில் குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலகம் மற்றும் அவிநாசி...
சசிகலாவின் உறவினர்களான விவேக், திவாகரன் வீடுகள் உள்பட 190 இடங்களில் இன்று வருமான வரி சோதனை!
சசிகலாவின் உறவினர்களான விவேக், திவாகரன் உள்ளிட்டோர் வீடுகள் உள்பட 190 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரைத்...
நாளை சுதந்திரதினம் சென்னை சுற்றி பலத்த பாதுகாப்பு
நாடு முழுவதும் நாளை 70-வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமை அலுவலகத்தில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது....
கழிப்பறை இல்லாவிட்டால்… ரேசன் பொருட்கள் இல்லை
இனி வீடுகளில் கழிப்பறை இல்லாவிட்டால், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை செயலர் ஜவஹர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி...
சிவகங்கை மாவட்ட திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது!
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருநங்கைகள் என்பதால் பொதுமக்கள் யாரும் வாடகைக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. இதனால்...
சாகும் நிலையில் 20,000 குழந்தைகள் !
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தற்போது கடும் பஞ்சம் நிலவி வருகிறது. போதிய ஊட்டச்சத்துக்கள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதில் குழந்தைகளின் நிலை மிகவும்...
திருப்பதியில் வழங்கப்படும் லட்டு 3 நாட்களுக்கு ரத்து !
திருப்பதி திருமலையில் ஏழுமலையான் திருக்கோவிலில் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கு வழங்கப்படும் லட்டு 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில்...
102 என்ற எண்ணிற்கு அழைத்தாள் கர்ப்பிணி, பிரசவித்த தாய்மார்களுக்கான பிரத்யேக வாகனம் வருமாம்…
கடந்த மே மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் பிரசவித்த தாய்மார்கள், பச்சிளம் குழந்தை மற்றும் உறவினர்...
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது தமிழக விவசாயிகள் போராட்டம்…
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இன்று போராட்டம் தொடங்கியது....