Tag: இருவர் பலி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால், போலீஸார் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில்...

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.  அதேபோல் இன்று காலையில்...

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன்...

  தென்காசியை அடுத்த காசி தர்மத்தை சேர்ந்தவராவர். காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நேற்று நெல்லை...

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்பும் வழியில் சித்தூர் அருகே கார் விபத்துக்குள்ளாகி இருவர் மரணமடைந்தனர். காரைக்காலைச் சேர்ந்தவர் மோகன். இவர்...

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வாலாஜாவில் உள்ள ஏரியில் செல்வகுமார், புவனேசன் என்ற இருவர் குளிக்க சென்றுள்ளனர். பின்னர் குளித்து கொண்டிருந்த இருவரும் திடிரென...