சுமங்கலி சீரியலில் நடித்த நடிகர் தற்கொலை…!

pradheep
நந்தினியின் கணவரை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் ஓருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சுமங்கலி என்ற சீரியல் ஓளிப்பரபாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிகர் பீரதிப் நடித்து வந்தார். இவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர். இவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிவர் அல்ல என்று பீரதிப்பின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் தான் மைனா நந்தியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் சமீப காலங்களாக சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சீரியலில் நடிப்பவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

Leave a Response