Tag: தற்கொலை
நீட் தேர்வுக்கு எதிராக பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஒன்று திரளவேண்டும்-மு.க.ஸ்டாலின் அழைப்பு..!
நீட் தேர்வுக்கு எதிராக பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஒன்று திரளவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும்...
ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும்:மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக் கூடாது-விஜயகாந்த் வேண்டுகோள்..!
ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பதால் மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக் கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன...
காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள முடியாதோ:பயந்து காதலன் தூக்குப்போட்டு தற்கொலை..!
தேனியில் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள முடியாதோ என்று பயந்து காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் முல்லைநகரைச் சேர்ந்தவர் நல்ராஜ்...
வரதட்சணை கொடுமை – 6 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட கேரள பெண் !
நாடும் நாகரிகமும் எவ்வளவு தான் முன்னேறினாலும், மாறாத ஒரு விஷயம் வரதட்சணை. இந்த கொடுமையால், பலர் குடும்பத்தை இழக்கின்றனர். சிலர் வாழ்க்கையையே இழக்கும் நிலைக்கு...
காவிரி வழக்கு: மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது-அய்யாக்கண்ணு பரபரப்பு பேச்சு..!
காவிரி விவகாரத்தை மேலும் 6 நாட்கள் தாமதப்படுத்தி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருப்பது தமிழக விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்வதாக உள்ளது என்று தென்னிந்திய விவசாயிகள்...
காவிரி விவகாரம் : விரைவில் இன்னொரு ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ நடக்கும் என்று விவசாயிகள் எச்சரிக்கை!
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் ஜல்லிக்கட்டை போன்று தமிழகத்தில் மாபெறும் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில்...
‘பார்ட்டி’க்கு அனுமதிக்காததால் தற்கொலை செய்துகொண்டா +2 மாணவி !
பார்ட்டிக்கு போக வேண்டாம் என்று தாய் கூறியதால் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி...
அசோக்குமார் தற்கொலை வழக்கு- மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்!
சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்...
முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ளார் சினிமா பைனான்சியர்!
சென்னையில், பிரபல இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகனும், சினிமா தயாரிப்பாளருமான, அசோக்குமார், நவ., 21ல், தற்கொலை செய்தார். தன் மரணத்திற்கு, கோலிவுட்டில் கந்துவட்டி வசூலித்து...
சினிமா பைனான்சியர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல்!
இயக்குநர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர்...