Tag: Suicide
அசைவம் சாப்பிடக்கூடாது என்று மறுத்ததால் பெண் ஏர் விமானி தற்கொலை செய்து கொண்டாரா?
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி துலி. 25 வயதான இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பெண் விமானியாக பணிபுரிந்து வருகிறார். சிருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு...
முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ளார் சினிமா பைனான்சியர்!
சென்னையில், பிரபல இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகனும், சினிமா தயாரிப்பாளருமான, அசோக்குமார், நவ., 21ல், தற்கொலை செய்தார். தன் மரணத்திற்கு, கோலிவுட்டில் கந்துவட்டி வசூலித்து...
சினிமா பைனான்சியர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல்!
இயக்குநர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர்...
மூத்த அமைச்சரின் வீட்டில் பைனான்சியர் பதுங்கியுள்ளதாக தகவல்!
அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் சசிகுமார் நேரில் ஆஜராகி துணை ஆணையர் அரவிந்தனின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அன்புசெழியன் மீது இன்னும்...
ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள்- போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவருமா!
பனப்பாக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேவதி,16, சங்கரி,16, தீபா,16, மனீஷா,16. இவர்கள்...
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருக்கு ஐடியா கொடுத்த மீன்வளத்துறை அமைச்சர்!
பிரபல நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமர் தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா துறையில் உள்ள கந்துவட்டி கொடுமையை வெளிக்கொண்டு...
`அன்புச் செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் சும்மா விடமாட்டோம்- விஷால்
அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த விஷால், அமீர், சமுத்திரகனி, கருணாஸ் ஆகியோர் மதுரை வந்திருந்தனர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் தயாரிப்பாளருமான...
அசோக்குமார் தற்கொலை அன்புச்செழியனுக்கு ஆதரவாக தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர்!
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக விஷால், அமீர், சுசீந்திரன் உள்பட பலர் குரல்...
அருப்புக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் தற்கொலை!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் பகுதியை சேர்ந்தவர் மலையரசன் மகன் மலைச்சாமி (23). குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு...
உ.பியை போல் மாறிய குஜராத்!
ஹமதாபாத் சிவில் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் லுனாவாடா, சுரேந்திரநகர், மன்சா, விரம்கம், ஹிம்மத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ வசதி கிடைக்காத குழந்தைகளும் இந்த...