Tag: ஹைதராபாத்
பாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் உறுதி..!
தெலங்கானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் ‘பாக்யாநகர்’ என பெயர்மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார் இது...
மீண்டும் களத்தில் யுவராஜ் சிங் – ரசிகர்கள் உற்சாகம்..!
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது....
கர்நாடகா:நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு சட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவு..!
கர்நாடகாவின் விதான் சவுதா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...
அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய பரத்-இன் “காளிதாஸ்”..!
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ்...
முஸ்லிம்களின் நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!
முஸ்லிம்கள் மத்தியில் பின்பற்றப்படும் பலதார மணம், நிக்கா ஹலாலாவுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக...
அசோக்குமார் தற்கொலை வழக்கு- மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்!
சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்...
ஹிந்திக்குப் போகிறார் ‘பாகுபலி’ பிரபாஸ்!
பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹூ. முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா...
ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு! விசாரணை தீவிரம்
சுதந்திர தின விழா கொண்டாடப்படும் தருணத்தில், ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மியாப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் டிப்போ செயல்பட்டு வரும் இடத்தின்...
பாண்டிச்சேரியிலிருந்து ஹைதராபாத், விஜயவாடாவுக்கு விமானம் சேவை தொடக்கம் !
பாண்டிச்சேரியில் இருந்து ஹைதராபாத்,விஜயவாடாவிற்கு விமானம் சேவை தொடங்க இருக்கிறது என்று பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாண்டிச்சேரியில் வரும் 16ம்...
பிளாஸ்டிக் பாட்டில்களில் பஸ் ஸ்டாப்!..
இந்தியாவில், ’தூய்மை இந்தியா’ திட்டத்துடன் ’மறுசுழற்சி இந்தியா’ என்ற திட்டமும் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உபயோகத்துக்கு வரும்....