சசிகலாவிற்கு எதிராக தீபக் போர்க்கொடி! சசிகலா அதிர்ச்சி.

Sasikala-and-Deepak
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களுரு சிறையில் சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சசிகலா வாரிசு அரசியலில் ஈடுபட்டு உள்ளது ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆ.இ.அ.தி.மு.கா வின் துணை பொது செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம் செய்யப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

துணை போதுசெயலாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டதை ஏற்கமுடியாது என ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். ஆனால் சசிகலாவிற்கு தனது ஆதாரவு உண்டு என்றும் தீபக் கூறியுள்ளார்.

Leave a Response