பொது

எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியா நகரின் கெய்ரோவிற்கும் போர்ட் செய்ட்டிற்கும் இடையே உள்ள கோர்ஷின் நிலையத்திற்கு அருகில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு...

கேரள மாநிலம் ஆலப்புழாவில் புன்னமடை ஏரியில் 65-ம் ஆண்டு படகு போட்டி தொடங்கியுள்ளது. 1,250 மீட்டர் தூரம் நடைபெறும் படகு போட்டியை கேரள முதல்வர்...

பள்ளி மாணவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக இந்தியன் வங்கி சார்பில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையே டி 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட...

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்...

வரும் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்திலிருந்து (ஆக.15), வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என தமிழ்நாடு வனத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம்...

உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு மதுரையில் மீனாட்சி மிசன் மருத்துவமனை சார்பில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணத்தை காவல்துறை...

சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக அரசு சொகுசு பேருந்து திடீரென தீ விபத்து. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 45 பயணிகளுடன் சென்னை நோக்கி...

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் HR எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற வல்லுனரான திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்களின் தனித்துவமான STARTUP...

பாண்டிச்சேரியில் இருந்து ஹைதராபாத்,விஜயவாடாவிற்கு விமானம் சேவை தொடங்க இருக்கிறது என்று பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாண்டிச்சேரியில் வரும் 16ம்...

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் யோகி பதவியேற்றவுடன் அந்த மாநிலம் சிங்கப்பூராக மாறிவிடும் என்று பாஜகவினர் கூறினர். அதற்கு ஏற்றாற்போல் அவரும் பல அதிரடி...