வரும் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்திலிருந்து (ஆக.15), வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என தமிழ்நாடு வனத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு விடுமுறையாக இருந்தாலும், உயிரியல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.