ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில் உள்ள சர்வதேச நெல் ஆய்வுக் கழகத்திற்கு நேரில் சென்று மோடி பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு புதிதாக அமைக்கப்பட்டு நெல் ஆய்வுக் கூடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.