அரசியல்

நேற்று கொடுங்கையூரில் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று தமிழக மீன்வளத்துறை...

சீர்காழி, கொள்ளிடம் போன்ற இடங்களை பார்வையிட்ட அமைச்சர் ஓஎஸ் மணியன், வடகிழக்கு பருவமழையால் கடைமடை பகுதியில் உள்ள நிலங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறினார்....

தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் இருந்து பெய்த கனமழை...

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மழைக்கால முன்னேற்பாடுகள் செய்திருப்பதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள் எனவும் ஆனால் அடிப்படை முன்னேற்பாடுகள் கூட இல்லை எனவும் திமுகவின் கனிமொழி தெரிவித்துள்ளார்....

அருண் ஜெட்லி தொடுத்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக 2000...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை...

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில்...

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் 3 மின்வாரிய அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர் கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை...

ஒரே நாளில் கொட்டிதீர்த்த மழையால் நாகை மாவட்டம் வெள்ளக்காடானது. இதனால்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் காவிரிகடைமடை பகுதியாக இருக்கக்கூடிய நாகை மாவட்டத்தில் பெரும்பான்மையான...