அரசியல்
மணிப்பூரில் அடுத்தடுத்து நில அதிர்வு !!!.. முதல் கட்ட தேர்தல் பாதிக்கப்படுமா?.
மணிப்பூர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நிலா அதிர்வு ஏற்ப்பட்டுள்ளது....
ஜெ, மறைவில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் ஓயாது – ஒ.பி.எஸ்.
தமிழக முன்னால் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., அணியினர்...
என்னுடைய வருகையின் நோக்கம் அரசியல் இல்லை! நெடுவாசல் மக்களில் ஒருவனாக மட்டுமே!! – ஸ்டாலின்….
இது மக்களின் போராட்டம்.இங்கு நான் அரசியல் பேச வரவில்லை.இங்கு நான் மக்களின் ஒருவனாக ஆதரவை தெரிவிக்கத்தான் வந்துள்ளேன்.” என நெடுவாசலில் பேசிய திமுக செயல்...
குழந்தைகள் கடத்தல்!!! கைது செய்யப்பட்ட பாஜக பெண் தலைவர்
மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை கள் கடத்தலில் தொடர்புடைய பாஜக பெண் தலைவரை இந்திய நேபாள எல்லையில் சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி...
ஜெ’ வை விமர்சிக்காதே! சசிகலா’வை விமர்சி! ஸ்டாலின்…
தி.மு.க. செயல்தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் மறைந்த முன்னால் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவை விமர்சிப்பதை தவிர்த்து, சசிகலாவை கடுமையாக விமர்சியுங்கள்' என, தனது கட்சியின் பேச்சாளர்களுக்கு,...
மக்கள் பணத்தில் எம்.எல்.ஏ’களுக்கு சொகுசு வீடு கொடுக்கும் தெலுங்கானா அரசு…
தெலங்கான அரசு ஹைதராபத்தில் தங்களது ஒவ்வொரு எம்.எல்.ஏ வுக்கு 1 கோடி நிதி ஒதிக்கி சொகுசு பங்களா கட்ட திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர்...
நெடுவாசல் போராட்ட குழுவினர் முதல்வரை சந்தித்தனர்…
புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டக்குழுவினர், தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினர்.புதுகோட்டை மாவட்டம் நெடுவசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்...
“நீட் தேர்வு”, “மதுரவாயல் திட்டம்”, “2-ம் கட்டமெட்ரோ” குறித்து மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை-முதல்வர் பழனிசாமி.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, டெல்லியில் நேற்று மூன்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.கடந்த...
விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!..
மாவட்ட அளவில் மார்ச் 3-ஆம் தேதி விவசாயத்தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்று ஆதரிக்கும்...
தீபா ஆதரவளர்கள் அதிருப்தி!
கடந்த வருடம் அக்டோபர் மாதம் மறைந்த ஆ.இ.அ.தி.மு.க.வின் முன்னால் முதல்வரும் பொதுசெயலாளரும் ஆனா ஜே.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதியாதாக துவங்கிய பேரவை நிர்வாகிகளின்...