சசிகலாவுக்கு 5-நாட்கள் பரோல் வழங்கியது கர்நடகா சிறைத்துறை, இன்றே விடுக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் 4-ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும்...

  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை...

  சசிகலாவிற்கு இன்று பிற்பகலில்  பரோல் கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பெங்களூர்  புறப்பட்டனர். கடந்த சில...

  தமிழ்சினிமா ரசிகர்களுக்கே இன்னும் ஏதேனும் காதல் கதைகள் எடுக்கப்படாமல் இருக்குமோ என்ற சந்தேகம் வருமளவிற்கு காதல் கதைகளால் நிரம்பி வழிகிறது சினிமா உலகம்....

  தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று சற்றுமுன் பதிவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம்...

  'மழை நின்றாலும் தூவானம் ஓயாது' என்பார்கள். அதுபோலத்தான் சசிகலா கணவர் நடராஜனின் கதையும் தொடர்கதையாகியிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை...

‘எங்கெங்கு காணினும் ஊழல்’ என டுவிட்டரில் கமல்ஹாசன் குமுறிக்கொண்டிருக்க இங்கு மெளனமாக மற்றுமொரு ஜனநாயகப்படுகொலையெனும் ஊழலை தமிழக அதிகாரிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள். சத்துணவு முட்டை ஒப்பந்த...

  கதாநாயகனும், பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளவருமான நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். 'SHVEDH' என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளார்....

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின்...

  தமிழகத்தின் புதிய, 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை அவருக்கு...