Tag: மீனவர்கள்
பழவேற்காடு மீனவர்கள் நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை !
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையாலும் கடல் அலையின் சீற்றம் காரணமாகவும் லைட்ஹாவுஸ் குப்பம், அரங்ககுப்பம், கூனங்குப்பம் உள்ளிட்ட முப்பதுக்கும்...
கனமழையின் காரணமாக மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை!!
மழை காரணமாக புதுச்சேரி மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த வளி மண்டல...
கன்னியாகுமரி மீன்வளத்துறை அதிகாரியின் கூடுதல் கட்டுப்பாடு- மாட்டிக்கொண்ட மீனவர்கள்!
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க...
இலங்கை கடற்படை அட்டகாசம்- ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை, அவர்களின்...
மீனவர்கள் வயிற்றில் அடிக்கும் மீன்வளத்துறை அமைச்சரும் அவரது உறவினர்களும்!
மீன்பிடி படகில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் சீன எஞ்சினை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசிமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது போலீசார்...
நீட் தேர்வு விவகாரம்…தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்!
அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. இதைதொடர்ந்து...
நாகப்பட்டின மீனவர்கள் இடையே மோதல்… 3 படகுகளுக்கு தீவைப்பு!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களுக்கிடையே பழைய மற்றும் புதிய மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் பிரச்சனை இருந்துள்ளது. அண்மையில்...
இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!
எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் பறிமுதல்...
அடங்காத இலங்கை. தமிழக மீனவர்கள் வாழ்வில் தொடரும் சோகம்!
நெடுந்தீவு அருகே, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, 2 படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது, தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது. மீனவர்களின் ஒரு...
இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று விடுதலை!
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 90க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக...