Tag: திருவண்ணாமலை
மகா தீபத்திருவிழா இணையதளம் மூலம் பாஸ்: அமைச்சர் துவைக்கி வைத்தார்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் முருகர் தேரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வடம்பிடித்து தொடங்கி வத்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற...
குற்றப்பிரிவு போலீசுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள அழகிய மலைப் பகுதியை பௌர்ணமி நாளில் சுற்றி வந்து பக்தர்கள் அருணாச்சலேஸ்வரை வழிபட கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதையை ஒட்டி அமைந்துள்ள...
திருவண்ணாமலை அருகே வனத்துறையினரை தாக்கிய பொது மக்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மணல் அள்ளியபோது வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர்...
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆணைப்படி திருவண்ணாமலையில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்…
திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு அவர்கள் ஆணையின்படி திருவண்ணாமலை நகராட்சியில் 33'வது வார்டில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது....
தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் கோயில் எது தெரியுமா? தினம் ஒரு ஆன்மிகத் தகவல்
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை. திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.... ஐப்பசி பவுர்ணமி 3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை...
திருவண்ணாமலையில் வெள்ள பெருக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலையை அடுத்து ஆரணியில் உள்ள கமண்டல நாக நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகும் கமண்டல...
ஆனி திருமஞ்சன திருவிழா !
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி...
திருவண்ணாமலையில் அரசு பேருந்துகள் மோதல்…25 பேர் பலத்த காயம்…
நம்ம எங்கேயும் எப்போதும் படத்துல பேருந்து மோதிக்கொண்டதை பார்த்து கவலைப் பட்டவர்கள் ஏராளம் படத்தில் பார்த்ததுக்கு இப்படி என்றால் நேரில் இதே சம்பவம் பார்த்திருந்தால்....
சிறப்பான பராமரிப்பு, சாத்தனூர் அணை: அவார்ட் கொடுத்த முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். 2015-16ஆம் ஆண்டில் சிறப்பாக பராமரிக்கப்பட்டதற்காக சாத்தனூர் அணைக்கு விருது...
திருமணமான இரண்டே நாளில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!..
திருவண்ணாமலையில் உள்ள தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமான இரண்டு நாட்களில் தன் கணவன் வீட்டிற்கு அருகில் தற்கொலை செய்து...