பொது

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் (வண்டி எண். 57550) நேற்று நள்ளிரவில் வழக்கம் போல் ஐதராபாத் ரெயில் நிலையத்தை...

கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து- லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்து வருகின்றனர்....

ஆந்திராவைச் சேர்ந்த நாகமணி மற்றும் அவரது கணவர் ரமணா ஆகியோர் புருஷோட்டபுரம் என்ற தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டு, காரில் விஜயவாடா திரும்பிக்...

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் முத்து என்கிற வேம்புலி (43)....

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமவெறி ஆசாமியை பயணிகள் சுற்றுவளைத்து அடி வெளுத்தனர். மும்பை நகரில் இருந்து பாடனா நோக்கி சென்ற ரயிலில்...

ஊட்டியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் அங்கு வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தையும்...

இந்த வருடம் நாடு முழுவதும் சராசரி மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது, விவசாயிகளுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. பொதுவாக 96 முதல்...

வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால், சென்னை, நாகை, கடலூர் , ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில்...

மகாராஷ்டிரா அரசு அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதோடு பிறக்கும் குழந்தைக்கும் ஆதார் கார்டு வழங்கும் நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. முதல்...

அதிமுக பொதுச் செயலாளராக திகழும் சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன்(47). அவர் தஞ்சையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் திருவிடைமருதூரில்...