ஓடும் ரயிலில் வியாபாரியை அடித்து வெளுத்த மக்கள்!..

mumbai 1
ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமவெறி ஆசாமியை பயணிகள் சுற்றுவளைத்து அடி வெளுத்தனர்.

மும்பை நகரில் இருந்து பாடனா நோக்கி சென்ற ரயிலில் ஒரு சிறுமியிடம் வியாபாரி ஒருவர் அத்துமீறு நடத்திருக்கிறார். அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொக்க முயன்றுள்ளார்.

உடனே அந்த சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை அறிந்த பெற்றோரும் மற்ற பயணிகளும் அந்த வியாபாரியைச் சுற்றி வளைத்து அடி வெளுத்தனர்.

பின்னர், அந்த ஆசாமியை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் பிடித்துக்கொடுத்துவிட்டனர். ரயிலில் பயணிகள் வியாபாரியை அடித்து உருட்டிய காட்சியின் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Leave a Response