பொது

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவிடம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பேய்க்கரும்பு என்னும் இடத்தில்...

ஆந்திராவில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை மைலர்தேவப்பள்ளி காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுபான் காலனியில்...

குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள். ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது. ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த...

பெங்களூருவில் உள்ள எம்.ஜி சாலையில் மரண வேகத்தில் சென்ற இரண்டு பைக்குளை, மிகவும் சிரமப்பட்டு 5 போக்குவரத்து காவலர்கள் கொண்ட குழு மடக்கிப்பிடித்தது. காவலர்கள்...

நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் இணையத்தில் புகுந்து ஹேக் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. குறைபாடுகளை களையவும், தகவல்களை திருடவும் ஹேக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில்...

இதுவரை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பலரிடன் இருந்து தானமாக பெறப்பட்ட 28 லட்சம் யூனிட் ரத்தம், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் காலாவதியாகி வீணாகியுள்ளன. இதனை...

தேசிய விளையாட்டு வீராங்கனை பெண்குழந்தை பெற்றதால் கணவன் போனில் தலாக் என்று சொன்னதால் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. உ.பி.,யில் உள்ள அம்ரோகா எனும் ஊரை...

தமிழக விவசாயிகள் பலர் இன்று கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமான விவசாயம், தேவையான நீர் பாசனமின்றி தாங்களால் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்....

ஆந்திராவில் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது. தொடர்ந்து,...

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் (வண்டி எண். 57550) நேற்று நள்ளிரவில் வழக்கம் போல் ஐதராபாத் ரெயில் நிலையத்தை...