ஆந்திராவில் விபத்து! 15 பேர்பலி…

accident-1
ஆந்திராவில் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது. தொடர்ந்து, சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில், பயணிகள் உட்பட 15 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அந்த லாரியை ஓட்டிவந்த ஓட்டுனர் லாரி விபத்துக்குள்ளானதும் இரங்கி ஓடிவிட்டார் இவரையும் போலீசார் தேடிவர்கின்றனர்.

Leave a Response