Tag: Tamil Nadu
அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் தினகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு…
அ.தி.மு.க., - சசிகலா அணி வேட்பாளர் தினகரனை ஆதரித்து. நடிகை சி.ஆர்.சரஸ்வதி, நேற்று திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தபோது 42வது வார்டு, பாசுதேவ் தெருவில்...
ஓபிஎஸ் அணியில் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படம்: மாஃபா பாண்டியராஜன் தகவல்
மாஃபா பாண்டியராஜன் நாளை ஓபிஎஸ் அணியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. சசிகலா அணி, அதிமுக அம்மா...
விமானத்தில் செல்ல தடை விதித்ததால் ரயிலில் சென்ற எம்.பி சிவசேனா!
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இவர்,...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓ.பி.எஸ், சசிகலா தரப்பினர் கட்சியின் பெயர்கள் அறிவித்துள்ளனர்!…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இருதரப்பினருக்கும் கட்சி பெயர்களை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற...
என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று கூறும் ரஜினி!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவு இல்லை என சூப்பர்ஸ்டார் ரஜினி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து,...
பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே தான் போட்டி என்று கூறுகிறார் மதுசூதனன்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பணத்திற்கும், பாசத்திற்கும் இடையேயான போட்டி என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி சார்பில் போட்டியிடும்...
3 ஏரிகளை சுத்தம் செய்த 29 வயது இளைஞர்!
பெங்களூருவில் தனி ஒருவனாக 3 ஏரிகளை சுத்தம் செய்துள்ள 29 வயது இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர்...
கங்கை அமரனுக்கு ஆதரவு தருவாரா ரஜினி!
இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.,நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் கங்கைஅமரன் இன்று ரஜினி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். மேலும் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பாக விவாதித்ததாக...
செம்மரம் கடத்ததியதாக 6 தமிழர்கள் கைது!..
செம்மரம் கடத்தப்பட்டதாக வேலூரை சேர்ந்த 5 பேர் உட்பட தமிழர்கள் 6 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக...
“பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய...