Tag: O Panneerselvam
அமெரிக்கவாழ் இந்தியருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ்' அதாவது பல்வேறு இன மக்களுக்கான பணிக்குழுவின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. 2019 ஆம்...
ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள்- ஆளுநர் துணை முதல்வர் மலர் துவி மரியாதை!
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேருவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
ஓபிஎஸ் கிணற்றை தானமாக வழங்கினார்! லட்சுமிபுரம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விவசாயத்துக்காக அவரின் நிலத்தில்...
அம்மாவின் இடத்தை யாருக்கும் தாரைவார்க்க மாட்டோம் ஜெயக்குமாரின் அதிரடி அறிவிப்பு!
அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை என்றும் அதிமுகவின் 2 அணிகள் இணைவது பற்றி விரைவில் நல்ல முடிவு வரும்...
அதிமுக அணிகள் இணையுமா? மத்திய அமைச்சர் ஆவாரா ஒ.பன்னீர்செல்வம்?
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து...
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் ?
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர்...
மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்: ஆர்.கே. நகர்
மறைந்த ஆ.இ.அ.தி.மு.க. வின், முன்னால் முதல்வரும் பொது பொதுசெயலாளருமான, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தற்பொழுது...
கொலை மிரட்டலால் மதுசூதனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க 3 அணியாக போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி தினகரனும், ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனனும் களத்தில்...
ஓரிரு தினங்களில் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.மறைந்த ஆ.இ.அ.தி.மு.க. போதுசெயலாளரும் முன்னால் முதல்வறும் ஆனா...
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை எதிர்த்து வழக்கு – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு:
கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டிவருகிறது. கேரள அரசின் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்...