Tag: AIADMK
திமுக.வுக்கு துணிச்சல் இருக்கா? சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையின் கீழ் உள்ளதுதான் உண்மையான அதிமுக என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான...
’தினகரன் தருகிற பதவி வேண்டாம்!’ எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு!
அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் தினகரன் அதிமுக அம்மா கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் இந்த நியமனங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி...
அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று தீர்மானிக்கவில்லை ! தேர்தல் ஆணையம் அதிரடி
அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன்...
அதிமுக அணிகள் இணையுமா? மத்திய அமைச்சர் ஆவாரா ஒ.பன்னீர்செல்வம்?
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து...
சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கிய குளம்! அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், சமூக விரோதிகள் எதையும் செய்வார்கள். ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பதெல்லாம் அவர்களுக்கு சாதாரண விஷயம். அப்படியான சில அரசியல்வாதிகளிடமும் சமூக...
எடுபடுமா, தினகரனுக்கு சசிகலா சொன்ன அறிவுரை?..
ஜெயலலிதா மறைவடைந்த நிலையில், அவருடன் இருந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்பு அவர், முதல்வராகவும் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு...
டி.டி.வி தினகரனுக்கு ஜூன் 12 வரை காவல் நீட்டிப்பு…
இரட்டை இல்லை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு...
ரத்து செய்யப்பட்ட அ.தி.மு.க. பேச்சு…?
அதிமுக அம்மா மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இடையே பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று (ஏப்.24) காலையில் ஓ.பி.எஸ்., அணி தரப்பை சேர்ந்த...
தொப்பி சின்னம் வேண்டும் என்று கேட்டு பெற்ற சசி அணி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிடும் சசிகலா அணியினருக்கு ஆட்டோ ரிக்ஷாவை சின்னமாக ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சசிகலா அணியினர் அதற்கு பதிலாக தொப்பி...
பெரா வழக்கு வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: டிடிவி தினகரன்!
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வரி ஏய்ப்பு வழக்கின் (ஃபெரா வழக்கு) விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு சென்னை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது....