இரட்டை இல்லை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செயப்பாட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்று, டி.டி.வி.தினகரனின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 12 வரை நீட்டிப்பு செய்து இன்று உத்திரவிட்டுள்ளது.