Tag: மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – காணொலி காட்சி மூலம் முதல்வர் இன்று ஆலோசனை..
கடந்த முதல் இரண்டு கட்ட ஊரடங்கில் பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மூன்றாம் கட்ட ஊரடங்கு முதல் பல...
சபரிமலையில் 144 தடை உத்தரவு நாளை வரை நீட்டிப்பு..!
சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு நாளை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த சில...
பிரதமர் மோடிக்கு 9 பைசா காசோலை அனுப்பிய தெலுங்கானா இளைஞர்..!
பெட்ரோல் விலை கூடும்போது ரூபாய்க்கணக்கில் கூடி வருவதாகவும், ஆனால் குறையும்போது பைசாக்கணக்கில் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இளைஞர் ஒருவர் பிரதமர்...
தூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட...
குரங்கணி காட்டுத் தீயில் 9 பேர் உயிரிழப்பு: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
குரங்கணி காட்டுத் தீ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த 6 பேர்...
ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் ஆளுநர்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதியம்மன் கோவிலில் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையஸ்வாமி கோவிலுக்கு சென்று ஸ்வாலி தரிசனம் செய்துள்ளார்....
ஆளுநரின் ஆலோசனை கூட்டம்: வலுக்கும் அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனம் !
ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு. மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று ஜி ராமகிருஷ்னன் தெரிவித்துள்ளார். அதிகார வரம்பை தமிழக ஆளுநர் மீறுவதாக...
மூன்று மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்துவருகிறது. இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று...
திருவள்ளூரில் வெள்ளத்தில் சிக்கயவர்கள் மீட்பு!
திருவள்ளூர் பெய்த கனமழையால் செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேரில் சென்று...
கந்து வட்டி கலெக்டர் ஆபீஸ் 7 வாயில்கள் நிரந்தரமாக மூடப்பட்டது!
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக...