Tag: தமிழ் அரசியல் செய்திகள்
4 லாரிகள் 1,52,000 ஆவணம், இரட்டை இலை விவகாரம்: சசிகலா
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆ.தி.மு.க இரு அணியாக பிரிந்துவிட்டன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியகவும்,சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்...
பார்வையற்றோருக்கு ஸ்மார்ட் ஊன்றுகோள் வழங்கும் திட்டத்தில் 5000-லிருந்து 10,000 ஆக உயர்த்தியுள்ளார் முதல்வர்…
தலைப்பு பார்த்ததும் தெரிஞ்சிருக்கும் என்ன சொல்ல வரன்னு. இருந்தாலும் நம்ம முதல்வர் எடப்பாடி என்ன மாத்தி இருக்காறு வேற என்ன பண்ணி இருக்காங்க இப்படி...
ஜூன் 17 ல் முதல்வர் வீடு முற்றுகையிடப்படும் : களமிறங்கும் மனித நேய மக்கள் கட்சி…
கடந்த சில நாட்கள் முன்பு பொய்யான வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க வேண்டும்...
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு…
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் அந்நிய செலவாணி மோசடி வழக்கு,...
குளங்களின் கரைகளில் செடிகளை நட்ட தி.மு.க.செயல் தலைவர்…
தலைப்பு பார்த்ததும் தெரிஞ்சி இருக்கும் என்ன விஷயம் இருந்தாலும் வாங்க முழுசா தெரிஞ்சிக்கலாம். மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சோழவரம், அயப்பாக்கம் மற்றும்...
பசு வதை தடுப்பு சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டம்…
பசுக்களை வாங்க-விற்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்...
முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு : மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு…
முதல்வர் எடப்பாடி குடுத்த அதிரடி உத்தரவு பத்தி தெரிஞ்சிக வாங்க முழுசா படிக்கலாம். தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த ஆண்டுகள் வரை 3...
மத்திய அரசு தடைக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு…
நம்ம குஷ்பு எப்போ அரசியல் வந்தாங்களோ அப்போவே அவங்க திடீர் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே குஷ்பு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சில...
மத்திய அரசு தடையை கண்டித்து நாளை மறுநாள் திமுக போராட்டம்…
மாட்டு இறைச்சியை தடையை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது என்பதை நாம் அறிவோம் இதனையொட்டி மே 31ஆம் தேதி அன்று தி.மு.க.வினர் போராட்டம்...