Tag: தமிநாடு ஜெனரல் செய்தி
பாம்பு கடித்து பக்தர் மரணம்!சாமியார் தப்பி ஓட்டம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஜதாவாஸ் கிராமத்தில் போபா என்ற சாமியார் வசித்து வந்தார். அவர் பாம்புகளை வைத்து, பொதுமக்களிடம் வித்தை காட்டி...
22 வயது இளைஞரின் உடல் உறுப்புகளால் 6 பேருக்கு மறுவாழ்வு!..
மூளைச் சாவடைந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 6 பேர் மறுவாழ்வு...
மீண்டும் அண்ணா சாலையில் திடிர் விரிசல்! இது சாபமா?..
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே விரிசல்...
குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10,000 அபராதம்: சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்!..
புதிய சட்ட திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்ற பட்டது. இது சாலை பாதுகாப்பு கருதி முக்கியதத்துவம் அளிக்கப்பட்டு,...
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரயிலில் சிக்கி உயிரிழந்த மருத்துவர்…
பிறந்தநாள் கொண்டாடும் சமயத்தில், மருத்துவர் ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி...
திருப்பதி கோவிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட பாதம் காணிக்கை!..
அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் திருப்பதி கோவிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட பாதம் காணிக்கையாக கொடுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் நேற்று தனது குடும்பத்துடன் திருப்பதி...
டெல்லியில் ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம்: விவசாயிகளுக்கு தடயடி…
பயிர்க்கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் டெல்லியில் கடந்த ஒரு மாதகாலமாக, விவசாயிகள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திவருகின்றனர். தற்கொலை செய்துகொள்வதைப்...
செம்மரம் கடத்ததியதாக 6 தமிழர்கள் கைது!..
செம்மரம் கடத்தப்பட்டதாக வேலூரை சேர்ந்த 5 பேர் உட்பட தமிழர்கள் 6 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக...